புதுதில்லி, ஏப்.25-
தில்லியில் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தில்லியில் நாளை காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 3ஆம் தேதி காலை 5 மணி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.