நலத்திட்டங்களை செயல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய கருவியாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், சமூகத்தில் எந்தப் பிரிவினர் பின்தங்கியுள்ளனர் என்பதை கண்டறியமுடியும். ஆனால் இதைப் பற்றி பேசினால் பாஜகவினர் அரசியல் ஆக்குகிறார்கள். மக்கள் நலன் பற்றி பேசினாலே பாஜகவினருக்கு சிக்கலாகவே இருக்கிறது போலும்!