பெண்கள் பாலியல் குற்றச் சம்பவங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மாநில அரசும், காவல்துறையும் சரியாக செயல்படவில்லை அதனால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா சூழல் நிலவி வருகிறது. உத்தரப்பிரதேச அரசு தனது பணியை ஒழுங்காக செய்யாததால் ஓநாய் தாக்குதல் மூலமாக மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்.