india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாத காலமே உள்ள பொழுது அமலாக்கத்துறை தன்னை அவசர அவசரமாக அழைப்பது ஏன்? பாஜக அமலாக்கத்துறையை இயக்குவதால்தான் இதுபோன்ற சட்டவிரோதமான சம்மன் அனுப்பப்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் செயல்.