india

img

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

வயநாடு விவகாரத்தில் அமித் ஷா அரசியல் பழிவாங்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது முற்றிலும் நியாயமற்றது. முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்வதே காலத்தின் தேவை ஆகும்.