india

img

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

பாஜக தொடுக்கும் எல்லா வழக்குகளும் பொய்யானவை. ஹேமந்த் சோரனுக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்து பாஜக சதி செய்ய பார்த்தது. ஆனால் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தற்போது பிணை அளித்திருக்கிறது. நீதி எப்போதும் வெல்லும். பாஜகவின் சதி வேலைகள் முறியடிக்கப்படும்.