சம்பல் வன்முறைக்கும் 5 இளைஞர்கள் உயிரிழப்புகளுக்கும், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் தவறான விளக்கமே காரணம். பாபர் மசூதிக்கு பின்னர் கியான்வாபி மசூதி,மதுரா ஈத்கா மசூதி, இப்பொழுது சம்பல் மசூதி. 1991 சட்டத்துக்கு புதிய விளக்கம் அளித்த தலைமை நீதிபதியின் வழியில் கீழ்மட்ட நீதிமன்றங்கள் மசூதிகளில் கோவில்கள் அடையாளம் உள்ளனவா என ஆய்வுக்கு அனுமதி. விளைவு? வன்முறை.