india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

மக்களவை தேர்தலுக்குப் பின் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சாதி ரீதியிலான என்கவுண்டர் நடத்தப்பட்டு வருகிறது. சுல்தான்பூர் டிஎஸ்பி டி.கே.ஷாஹி சமீபத்தில் மங்கேஷ் என்பவரை என்கவுண்டர் செய்துள்ளார். ஒபிசி மற்றும் தலித் சமூகத்தினரை குறிவைத்து என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது கண்டத்துக்குரியது.