மலேசியா முழுவதும் ஒரு மாத காலம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கொரோனா பரவரல் அதிகரித்து வருவதால் வரும் புதன்கிழமை (மே12) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை ஒரு மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.