india

img

லாரிகள் வேலைநிறுத்தத்தால் இறங்கி வந்த மேகாலயா அரசு....

மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமையன்று 2-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா, பெட்ரோல் - டீசலுக்கான மதிப்பு கூட்டுவரியை லிட்டருக்கு ரூ. 5 விகிதம் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

;