india

img

மூன்று கோடி பதிவுகள் நீக்கம்....

புதுதில்லி:
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை சமூக ஊடகங்களான கூகுள், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை பின்பற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கடந்தமே 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பதிவான வெறுக்கத்தக்க ஆட்சேபகரமான மூன்று கோடி பதிவுகளை முகநூல் நீக்கியுள்ளது.  இன்ஸ்டாகிராம் 20 லட்சம் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

;