“இந்துக்கள் நாட்டுப்பற்று உடையவர்களாகவே இருக்க முடியும், இருக்கவேண்டும். சில வேளைகளில் அவர்களது நாட்டுப் பற்றை தட்டி எழுப்ப வேண் டியிருக்கும், ஆனால் ஒரு இந்துவாக இருப்பவன் இந்தியாவுக்கு எதிராக இருக்க முடியாது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.