india

img

அமெரிக்க சம்பவம் நாளை இந்தியாவிலும் ஏற்படலாம்...

வலதுசாரி (டிரம்ப்) ஆதரவாளர்களால் உலகின் மிகப்பெரிய அமெரிக்க ஜனநாயகமே குழப் பம் அடைந்துள்ளது. இந்தநிகழ்வு நாளை எந்த நாட்டிலும் நடக்கலாம். நாம் இந்த நிகழ்வுகளை உற்று நோக்கி, இதுபோன்ற அறிவிலி கூட்டத்தில் ஒருவராகாமல் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! என்று பிரியங்கா காந்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

;