india

img

இப்படை தோற்கின்... (தில்லி விவசாய போராட்டங்கள் சிற்பபு படங்கள்)

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் தில்லியில் 10 நாட்களாக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  3 வேளாண் சட்டங்களை நீக்குவதாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்து வரும் 8-ஆம் தேதி நாடுமுழுவதும் முழு அடைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக  தில்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. அவ்வாறு நடைபெற்று  வரும் போராட்டங்களின் சில படங்கள் முகப்பு பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.   

;