புதிய வேளாண் சட்டங்கள் தில்லியில் அமல்படுத்தப்படும் என்று நவம்பர் 23 அன்று அறிவித்த முதல்வர் கெஜ்ரிவால், அதே சட்ட நகல்களை, டிசம்பர் 17 அன்று கிழித்து எறிகிறார். இதன்மூலம் தானொரு அரசியல் பச்சோந்தி என்பதையே அவர் வெளிக்காட்டியுள்ளார்” என்று பாஜக-வைச் சேர்ந்த மீனாட்சி லேகி கூறியுள்ளார்.