india

img

செப்.15-இல் ‘சன்சத்’ டிவி....

புதுதில்லி:
நாடாளுமன்றத்துக்கான புதிய தொலைக்காட்சி அலைவரிசை (சன்சத் டிவி) ஒளிபரப்பை பிரதமர் நரேந்திரமோடி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். மக்களவை டிவி (லோக்சபா டிவி) மற்றும் மாநிலங்களவை டிவி (ராஜ்யசபா டிவி) ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு `சன்சத்’ டிவி என்ற பெயரில் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் மட்டும் 2 சேனல்களாக இதுசெயல்படும்.

;