india

img

கொரோனா காலத்தில் ரூ.36ஆயிரம் கோடி இழப்பு....

 புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய ரயில்வே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் சுமார் 36ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும் ரயில்வே அமைச்சர் ராவ் சாஹிப் தான்வே தெரிவித்துள்ளார். அதேவேளையில் இந்தக் காலக்கட்டத்தில் சரக்குகள் போக்குவரத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் ரயில்வேயை பாதுகாத்த உண்மையான வருவாய் என்றும் அவர் குறிப்பிட்டார்.

;