தில்லி
நாட்டின் முக்கிய உயரதர உயர் கல்வி நிறுவங்களான ஐஐடி,ஐஐஎம் கல்லூரிகளில் சேர ஜே.இ.இ நுழைவுத்தேர்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத்தேர்வின் அட்வான்ட்ஸ் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது.மொத்தம் 1.41 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தில்லியைச் சேர்ந்த மிர்தூல் அகர்வால் முதலிடம்.
இதில் 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தில்லியைச் சேர்ந்த மிர்தூல் அகர்வால் 306க்கு 348 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார்.