india

img

நியாயமாக நடந்துகொண்டால் விசாரணைக்குத் தயார்...

“நான் ஒரு பொறுப்புள்ள குடிமகள்; அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் என்ற வகையில், எந்தவொரு விசாரணை (சிபிஐ, அமலாக்கத்துறை)அமைப்பின் கேள்வியை யும் எதிர்கொள்ள தயாராகஇருக்கிறேன். ஆனால் விசாரணையில் நியாயத்தன்மையை நான் வலியுறுத்துகிறேன்” என்று பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

;