india

img

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கல்... பிரதமர் தொடங்கி வைத்தார்....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான உதவித் தொகையை வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை யன்று தொடங்கி வைத்தார்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்.-கிசான்) திட்டத்தின்கீழ், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அளிக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

;