india

img

4 மாதங்கள் கவனம்... இந்திய அரசு எச்சரிக்கை.....

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் அடுத்த100-125 நாட்கள் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தவைஎன்று ஒன்றிய அரசு கூறுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு உண்டானகொரோனா இரண்டாம்அலையின் பாதிப்புகள்குறையத் தொடங்கியுள் ளதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால்கூறியுள்ளார்.ஜூலை இறுதிக்குள் 50 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

;