“புத்தாண்டு தொடக்கத் தில், என் இதயம் விவசாயிகளிடத்தும், அநீதிச் சக்திகளை எதிர்த்து கவுரவத்துட னும் மரியாதையுடனும் போராடும் தொழிலாளர்களிட த்தும் உள்ளது” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திடுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நம்மைக் காத்தவர்கள், நமக்காகத் தியாகம் செய்தோரை நினைவில் கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.