அமெரிக்காவில் வெள்ளை இன வெறிபிடித்த காவல் அதிகாரிகள், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு எனும் இளைஞரை தலையில் நெரித்து கொன்றதை இப்படம் நினைவுபடுத்துகிறது. இவர் ஜாக்சீர் சிங். சிங்கு எல்லையில், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த வந்த காவிக் கூட்டத்தை எதிர்த்து சிங்கமென நின்றவர். காவிக் கூட்டத்தை தடுப்பதற்கு பதிலாக, ஜாக்சீர் சிங்கை தாக்கியது காவல்துறை.
கூடுதல் செய்திகளுக்கு 5-ஆம் பார்க்க....