india

img

புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் எத்தனை பேர்? 

புதுதில்லி:
புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு  நடைபெற்றது. அப்போது புலம்பெயர்தொழிலாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? என்று  கேள்வி எழுப்பியது.

;