india

img

எந்தப் புரிதலும் இல்லாமலேயே ஆளுநர், துணைவேந்தராகலாம்...

ஒருவர் ஆளுநர், துணைவேந்தர் பதவிக்குவர எந்தப் புரிதலும் தேவையில்லை. ஆர்எஸ்எஸ்-காரராக இருந்தால் போதும் என்றாகிவிட்டது. அப்படித் தான் எந்தவொரு கருத்துக்கேட்பும், கலந்துரையாடலும் இல்லாமல்புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப் பட்டுள்ளது. இது நமது நாட்டின் சோகம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

;