india

img

உயிரிழந்த விவசாயிகள்  குடும்பத்திற்கு அரசு வேலை....

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 59 நாட்களைத் தாண்டி தொடரும் தில்லி போராட்டத்தில், இதுவரை 76 விவசாயிகள் இறந்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

;