india

img

தில்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு.... பிரபல தாதா கோகி உட்பட 4 பேர் பலி...

ரோகினி
தில்லி பகுதியில் உள்ளது ரோகினி கீழமை நீதிமன்றம். இந்நீதிமன்ற வளாகத்தில் பிரபல தாதா கோகி  தனது வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்தார். அப்பொழுது அவருக்கு எதிரானானவர்கள் திடீரென தாதா கோகி டீம் மீது  துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல தாதா கோகி உட்பட 4 பேர் பலி சம்பவ இடத்திலேயே பலியாகினர். துப்பாக்கிசூடு சம்பவம் நீதிபதி அமர்ந்த அறையில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

;