india

img

தில்லியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தில்லி, ஜன.18-
தில்லியில் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
மேலும், கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

;