india

img

விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு கூடாது..

“விவசாயிகளிடம் நான்வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், வேளாண் சட்டங்களின் ஒவ்வொரு பிரிவு வாரியாகபேசி முடிவுக்கு வரவேண் டும். எனவே, ‘ஆம்’ அல் லது ‘இல்லை’ என்ற பதிலை விவசாயிகள் எதிர்பார்க்கக்கூடாது” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிபந் தனை விதித்துள்ளார்.

;