மத்திய அரசிடமிருந்து தொழிற்துறைக்கு அதிகபட்ச ஆதரவு கிடைக்கிறது. ஆனால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவை மட்டுமேகேட்கிறார்கள். எனவே, விவசாயிகளின் உற்பத் திக்கு எம்.எஸ்.பி. (MSP) கொடுக்கும் ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.