india

img

முதலாளிகள் கூட்டுக் கொள்ளை...

சிமெண்ட் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, எந்த காரணமும் இன்றி இஷ்டத்திற்கு விலையை உயர்த்துகின்றனர். இதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. ஆனால், நிச்சயமாக இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிப்பதாகும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.

;