புதுதில்லி:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனதுடிவிட்டரில் கூறியுள்ள தாவது:
இந்தியப் பொருளா தாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியஸ்தரவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:இந்தியாவில் ஊதியத்துக்கு வேலைப் பார்க்கும்எண்ணிக்கையில் பெரிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது. 97 சதவிகித இந்தியர்களுக்கு வருமானம் குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 97 சதவிகிதத்தினர் கடந்தா ண்டு வருமானத்தைக் காட்டிலும் இந்தாண்டு ஏழையாகி யுள்ளனர். ‘‘ஒற்றை நபர், அவரது ஆணவம் மற்றும் ஒற்றை வைரஸ், அதன் உருமாற்றங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.