india

img

தில்லியில் 197 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

தில்லியில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 197 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்தி வருகிறது.

தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 197 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

;