india

தில்லி சாலைகளில் தடுப்பு அரண் உள்ளூர் நிர்வாகப் பிரச்சனை.... வேளாண் அமைச்சர் சொல்கிறார்....

புதுதில்லி:
தில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை  எதுவும் நடத்தவில்லை எனக் கூறியுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளைத் தடுப்பதற்காக தில்லி சாலையில் பெரிய அளவிலான தடுப்பு அரண்களை அமைத்து வருவது தில்லி உள்ளூர் நிர்வாகப் பிரச்சனையே தவிர, மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

;