india

img

மாணவிகள் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல்..

புதுதில்லி:
தில்லி பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின்குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.மகளிர் தின விழா நடைபெறும் போது புகுந்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் , பேச்சாளர்கள் மற்றும் மாணவிகளை தாக்கினர். இந்தியாவில்நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி பேச ஏ.பி.வி.பி. குண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

;