அரசு என்னதான், உண்மையை மறைத்தாலும், மிகப்பெரிய துயரம் உருவாகி வருகிறது. நான் விவசாயிகளைப் பற்றி மட்டும் பேசவில்லை, விவசாயிகள் விவகாரம் இந்தத் துயரத்தின் ஒரு பகுதிதான். இந்தியா தற்போது 4-5 பேருக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது என்பதுதான் துயரம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.