india

img

3 ஆவது விமானம் தாங்கிகப்பல் அவசியம்...

“ஆசியாவில் தற்போதுநிலவும் பாதுகாப்புச் சூழலில் 3-ஆவது விமானம் தாங்கிக் கப்பல் நமக்கு அவசியம். குறிப்பாக,  எலெக்ட்ரோ மேக்னெடிக் தொழில்நுட்பத்துடன் போர்விமானங்களை இயக்கும் வகையில் அந்த புதிய விமானம் தாங்கி கப்பல்இருக்க வேண்டும்” என்று இந்திய கடற் படைத் தளபதி கரம்பீர் சிங் கூறியுள்ளார்.

;