india

img

இமாச்சல் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

ரெக்காங் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் கின்னூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு லாரி, அரசுப் பேருந்து மற்றும் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து காவல்துறை, தேசியப் பேரிடர் மீட்புப்பணி, ராணுவம், துணைராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனார்.

இந்நிலையில் தற்போது மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயிரிழந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

;