india

img

நாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....

திருவனந்தபுரம்:
சனிக்கிழமை (மே 8) முதல் மே 16ஆம் தேதிவரை கேரளத்தில் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 இன் இரண்டாவது அலை வலுவடைந்துள்ள பின்னணியில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது

;