india

யாரையும் சார்ந்து இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு....

பெங்களூரு:
நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கூறியுள்ளார். பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.48 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தின்கீழ் தேஜஸ் எல்சிஏ பயிற்சி விமானங்களை இந்திய விமானப்படைக்கு அர்ப்பணிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகளை துவக்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

;