பெங்களூரு:
காவிரி ஆற்றின் குறுக்கேமேகதாதுவில் கர்நாடக அரசுரூ.9 ஆயிரம் கோடியில் அணைகட்ட முயற்சிக்கிறது. இதற்குதமிழ்நாடு அரசும் விவசாயஅமைப்புகளும் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில், கர்நாடகமுதல்வர் பசவராஜ் பொம்மை யார் (தமிழக பாஜக) உண் ணாவிரதம் இருந் தாலும் சாப்பிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை.மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி உள்ளார்.