india

img

கர்நாடக: கருப்பு பூஞ்சை நோயால் 1,370 பேர் பாதிப்பு

கர்நாடகத்தில் இதுவரை 1,370 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 1,370 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதில் 1,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்

;