கர்நாடகத்தில் இதுவரை 1,370 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 1,370 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் 1,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்