india

img

ஒடிசா சிறையில் 70 கைதிகள், 5 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

ஒடிசா சிறையில் 70 கைதிகள், 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் குணுபூர் சிறைச்சாலையில் உள்ள 113 கைதிகளில் 70 பேருக்கும், அதில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைக் கூடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

;