india

img

இடித்தது மசூதியே அல்ல.... நானே நேரடி சாட்சி....

அயோத்தியில் இடிக்கப்பட்டது மசூதியே இல்லை. ஏனெனில் அங்கு வழிபாடு இல்லை. வழிபாடு இல்லாத இடம்தொழுவதற்கான இடமல்ல. நான் அதற் கான நேரடி சாட்சி” மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். டிசம்பர் 6-ஆம் தேதி, 1992-ஆம் ஆண்டு, ஒரு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;