india

img

உத்தரப்பிரதேசத்தில் குவிந்த விவசாயிகள்...   

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி நகரில் விவசாயிகள்  போராட்டத்துக்கு ஆதரவாக நடக்கும் மகாபஞ்சாயத்து இயக்கத்தில் மக்கள் வெள்ளமென கூடியுள்ளனர். பாஜக யோகி அரசின் 144 தடை உத்தரவைக் கண்டு மக்கள் கிஞ்சிற்றும் பயப்படவில்லை. தடையை மீறி இந்த மாபெரும் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

;