உத்தரப்பிரதேசத்தில் மே 10ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மே 10ஆம் தேதி காலை 7 மணி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.