india

img

உத்தரகண்ட் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

டேராடூன், அக். 20 உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். 
உத்தரகண்டின் சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 11 பேர் மாயமாகியிருப்பதாகவும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

;