india

img

காலத்தை வென்றவர்கள் : மாணவத் தியாகிகள் சோமு- செம்பு நினைவு நாள்....

இந்திய மாணவர் சங்கத்தின் மகத்தான மாணவத் தியாகிகள் சோமசுந்தரம், செம்புலிங்கம் ஆகியோர் 1980 ஆம் ஆண்டு, சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. 

தேர்தல் களத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையும், மிக முக்கியமான பிரச்சனையாக மாறியிருக்கிறது. கல்வியை முற்றிலும் மதவெறி மயமாக்கும், சாதி வெறியை நியாயப்படுத்தும், தனியார்மயத்தை ஊக்குவிக்கும் கொடிய சிந்தனைக் களமாக மாற்ற முயல்கிற பாஜக, அதிமுக அரசுகளுக்கு சம்மட்டி அடி கொடுப்போம் என தியாகிகள் சோமு, செம்பு நினைவாக உறுதியேற்போம்.

;