india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரின் திறமையின்மை, அக்கறைமின்மை, நிர்வாக அராஜகத்தால், கொலை, கொள்ளை குற்றங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளன. நிதிஷ் அரசும், ஊழல் காவல்துறையும் பீகார் மாநில அப்பாவி மக்களை கொன்று வருகிறது.