india

img

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

தேர்தல் முடிவு வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண முதலீட்டாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை வலியுறுத்தியது ஏன்?

;